விவசாயிகளுக்காக அரசுகள் பல சலுகைகளை அறிவித்துள்ளது.
ஆனால் அந்த அறிவிப்புகள் பற்றிய முழு விவரங்களும் விவசாயிகளுக்கு சென்றடைவதில்லை.
அதன்படி பிரதமர; பயிர; காப்பீட்டுத் திட்டம் குறித்த தகவல்கள் பற்றியும் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை.
இந்த திட்டத்தில் ஜூலை முதல் மார;ச் வரையிலான காலகட்டங்களை இரண்டு பருவங்களாக பிரித்து பயிர; காப்பீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் எந்தெந்த பயிர;களுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்புகளை மாவட்டம் வாரியாக வேளாண் அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர;.
தற்போது சம்பா பருவத்தில் நெற்பயிர; சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர;ந்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் நெற்பயிரிடும் விவசாயிகளுக்கு, எதிர;பாராமல் ஏற்படும் இழப்புகள் மற்றும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் போன்ற காரணங்களுக்காக காப்பீடு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் பயிர;களுக்கு காப்பீடு பெற குறைந்த அளவு பீரிமியம் அதவாது 1.5 மூ தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், பயிர;க்கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும், காப்பீடு திட்டத்தில் இணையலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி அங்குள்ள காப்பீடு நிறுவன பிரதிநிதிகள் மூலம் விண்னப்பிக்கலாம்.
காப்பீடு பெற விண்ணப்பிப்பவர;கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார; அட்டை போன்றவைகளின் நகல் மற்றும் இரண்டு பாஸ்போர;ட் அளவு போட்டோக்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆண்டு காப்பீடு பெறுவதற்கு 30-ம் தேதி நவம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரிய காய்கறிகள், பழங்கள் வளர;க்க மானியம் :
அழிந்து வரும் பாரம்பரிய காய்கறிகள், சிறுபழ ரகங்களை விளைவிப்பதை ஊக்குப்படுத்த தோட்டக்கலைத்துறை தேசிய வேளாண் உற்பத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.
கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய் போன்ற நாட்டு காய்கறிகளில் சில ரகங்கள் அழியும் நிலையில் உள்ளன. நாவல், கொடிக்காய்புளி, சீத்தாப்பழம் போன்ற சிறு பழச்செடிகளை பயிரிடும் பரப்பும் குறைந்து வருகிறது.
எனவே இந்த ரகங்களை பயிரிடுவதை ஊக்கப்படுத்தி அழிவதிலிருந்து காப்பாற்ற தோட்டக்கலைத்துறை தேசிய வேளாண் உற்பத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்க உள்ளது.
அதன்படி கத்தரியில் பச்சை, சிவப்பு கத்தரி, வரி கத்தரி, நீள கத்தரி போன்ற நாட்டு ரகங்கள், தக்காளி, வெண்டை, மிளகாயில் உள்ள பல ரகங்களுக்கும், நாவல், கொடிக்காய்புளி, சீத்தாப்பழம் போன்ற சிறு பழ ரகங்கள் பயிரிடுவதற்கும் விவசாயிகள் பயிரிட எக்டேருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
அதுபோல நாட்டு வாழையில் முப்பட்டை ரகங்களை பயிரிடவும், வீட்டு தோட்டங்களில் மூலிகை வளர;க்க விரும்புவோருக்கு தோட்டக்கலைத்துறை பண்ணையிலிருந்து இலவசமாக கீழாநெல்லி, துhதுவலை, துளசி போன்ற மூலிகை நாற்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர; அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment